2022-23 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி அண்மையில் துவங்கியது.

 

நாட்டின் பல்வேறு இடங்களில் இது நடைபெற்று வருகிறது.

 

இன்று கோவையில் தமிழகம் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டி கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில்  தொடங்கியது.

 

 டாஸ் வென்ற ஆந்திரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

 

முதல் நாள் ஆட்டத்தில் ஆந்திரா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவிப்பு. நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

 

ஸ்கோர்களை தொடர்ந்து பெற இந்த லிங்க்கை தொடரவும்:

https://bit.ly/3FKbKjU