அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% மாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

 

இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.