சேலம் ரயில்வே மண்டலத்தில், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றி வந்த பவன்குமார் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இவர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார்.

 

 

சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவை ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலைய இயக்குநராகப் பணியாற்றி வந்த ராகேஷ்குமார் மீனா, ராஜஸ்தான் கோட்டாரயில்வே மண்டலத்தின் மண்டல மெக்கானிக்கல் பொறியாளராக வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

தகவல் : தினமணி