நாளை (ஜனவரி 24) கோவை, கள்ளிமடை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:-

 

காமராஜ் சாலை, பாரதி நகர், சக்திநகர், ஜோதி நகர், ராமானுஜம் நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெஸிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர்,ஹோப்காலேஜ் முதல் சிவில் ஏரோடிராம் வரை, வரதராஜபுரம், நந்தன் நகர், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர், மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லூரி சாலை.