கோவை மாவட்டத்தின் 182வது ஆட்சித் தலைவராக 16.6.2021 அன்று பொறுப்பேற்ற டாக்டர். ஜி.எஸ். சமீரன் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) கீழ் புது பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

 

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இன்று பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நமக்கு கிடைத்த தகவலின் படி டாக்டர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.