கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இன்று கோவை மாவட்ட சர்வதேச அரிமா சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். 

 

மாநகராட்சி ஆணையரின் சிறப்பான பணியை பாராட்டி அரிமா சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. 

 

 கோவை அரிமா சங்கங்களின் மாவட்ட தலைவர் பிரபாகரன் இன்று ஆணையரை நேரில் சந்தித்து இந்த விருதை வழங்கினார்.