கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கோவையை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகியோரை கைது என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் மேலும் 2 பேரை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்யவுள்ளனர்.