தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.

 

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு.

 

அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்காக விடுமுறை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.