உக்கடம், ஆர். எஸ்.புரம், அரசூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளில் சனிக்கிழமை (மே 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மின்தடை ஏற்படும் இடங்கள்:

ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, ஆ.சாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி). 

 

உக்கடம் துணை மின் நிலையம்: வெரைட்டிஹால் சாலை ( ஒரு பகுதி), டவுன் ஹால் (ஒரு பகுதி), தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலைய பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிபேட்டை, உக்கடம்.

 

அரசூர் துணைமின் நிலையம்:  அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம், மோளபாளையம்.