தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

இத்தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த குரூப் 5ஏ தேர்வு டிசம்பர் 18 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.