அப்டேட்: மே 8 2025 நடைபெறவிருந்த மின் தடை ரத்து

தமிழ் நாட்டில் 10,11,12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வந்ததால் மார்ச் மாதம் முதல் இப்போது வரை மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிக்காக நடைபெறும் மின் தடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நாளை முதல் அது மீண்டும் அமலுக்கு வருகிறது அந்த வகையில் நாளை (8.5.2025 - வியாழன்) கோவை மாநகரில் எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மின் தடை ஏற்படும் இடம் - பீளமேடு துணை மின் நிலையம் : பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.

மின் தடை ஏற்படும் நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை.