கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.


காலை 9 முதல் மாலை 4 வரை
மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்


வாழைக்கொம்புநாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலாங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம் மற்றும் கோவிந்தாபுரம்.

சமத்துார் துணை மின்நிலையம்


ஆவல்சின்னாம்பாளையம், சமத்துார், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், கரியாஞ்செட்டிபாளையம், தென்சங்கம்பாளையம் மற்றும் கெங்கம்பாளையம்.

காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை
ஆலாமரத்துார் துணை மின் நிலையம்

பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல் நகரம், கொங்கல்நகரம் புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சே கவுண்டன் புதுார், மூலனுார், விருகல்பட்டி புதுார், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன் புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்ப நகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.