பராமரிப்புப் பணி காரணமாக மதுக்கரை துணை மின்நிலையத்தில் வரும் வெள்ளி (ஏப்ரல் 28) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் காணும் இடங்களில் மின் தடை ஏற்படும். 

கா.கா. சாவடி, பை பாஸ் ரோடு, சாவடிப்புதூர், கலியபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர். நகர், சுகுனபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைப்புதூர் (ஒரு பகுதி). 

இப்பகுதி பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்பவாறு தங்கள் பணிகளை செய்துகொள்ளவும்.