கோவை வெரைட்டி ஹால் சாலையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே யாரோ ஒருவர் தவறவிட்டு சென்று ரூ. 50,000 த்தை அந்த வழியாக சென்ற ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (42), கணுவாய் பகுதியை சேர்ந்த ஜெகன்(20) மற்றும் காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துஒப்படைத்தனர்.

இளைஞர்களின் நேர்மையான செயலுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.