கோவையில் நாளை (6.6.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட பகுதிகளுக்குள் உள்ள 1 துணை மின் நிலையத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல். எனவே இந்த துணை மின் நிலையத்திடம் மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

மின் தடை ஏற்படும் இடங்கள் :- 

கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசி டென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர்.

நாளை கோவை மாநகரில் மின் தடை ஏற்படுவதாக எந்த அறிவிப்பும் இல்லை.