தற்போதைய நிலவரப்படி நாளை (16.6.2025) கோவை மாநகரில் எங்கும் மின் தடை ஏற்பட உள்ளதாக தகவல் இல்லை. 

 

அதே சமயம் சில புறநகர் பகுதிகளில் மின் தடை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மின் தடை ஏற்படும் இடங்கள்:-

 

பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம் புதுார், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் (ஒரு பகுதி), பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.

 

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்: காடுவெட்டிபாளையம், என்.ஜி.பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் (ஒரு பகுதி), வளையபாளையம் (ஒரு பகுதி) மற்றும் வாகராயம்பாளையம்.