கோவையில் நாளை (13.6.24/வியாழன்) இரண்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

 

உக்கடம் துணை மின் நிலையம்:கரும்புகடை பீடர், சி.எம்.சி. பீடர், அரசு மருத்துவமனை பீடர், அன்பு நகர், ஜி.எம்.நகர், சாஃபா கார்டன், ஜே.ஜே. கார்டன், போயெஸ் கார்டன், அற்புதம் நகர், கோட்டை புதூர், என்.எஸ்.கார்டன், சன் கார்டன், லாரி பேட்டை, ஹவுசிங் யூனிட், பொன்விழா நகர், கே.ஜி.லே அவுட், ரோஸ் கார்டன், அல் அமீன் காலனி, பிலால் நகர், அண்ணா நகர், ஜே.கே. கார்டன், ஆஸாத் நகர், பாரத் நகர், சாரமேடு, வள்ளல் நகர், கரும்புகடை, ஆத்துப்பாலம் மயானம், திருச்சி ரோடு - அரசு மருத்துவமனை - கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்.

 

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.