கோவையில் நாளை 28.8.25 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by admin
- Aug 27,2025
Coimbatore
கோவை மாவட்டத்தில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை 28.8.2025 மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
பீடம்பள்ளி துணைமின் நிலையம்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம்,பள்ளபாளையம்.