கோவையில் நாளை 23.9.25 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by David
- Sep 22,2025
கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (23.9.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இந்த் துணை மின் நிலையத்திடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் இடங்கள்
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, ஆ.சாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).